குடியாத்தம் அருகே முன்னாள் ராணுவ வீரர் முருகன் என்பவரின் வீட்டில் 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. 12 மணி நேரத்தில் கொள்ளையர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் ஒருவரைத் தேடி வர...
ஓசூரில் வீட்டின் பூட்டின் உடைத்து 35 சவரன் நகை திருடியதாக 76 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். யோகா மையம் நடத்தி வந்த பூபதி வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் நகை திருடு போனது.
இதுகு...
நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடிக் கொண்டு கீழே இறங்கி ஆட்டோவில் தப்ப முயன்ற 3 பெண்களில் ஒருவரை நடக்க இயலாத மாற்றுத் திறனாளி ஆட்டோ ஓட்டுநர் மடக்கிப் பிடித்து பொது மக்கள...
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி அக்கரகா தெருவில் பூக்கடை நடத்தும் பெண் வசந்தம் என்பவர் வீட்டில் இரவில் தங்கிய அவரது தோழியே, காபியில் மயக்க மருந்நை கலந்து கொடுத்து 20 சவரன் நகைகள், செல...
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடம் நகைகளை திருடிய கும்பலை கைது செய்த தனிப்படை போலீசார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் மற்றும் 58 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்...
புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த 90 சவரன் நகைகளை திருடிய வழக்கில் வங்கியின் பொறுப்பு அதிகாரிக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பரையும் கைது செய்து, 40 லட்சம் ரூபாய் ...